காமராஜர் வாழ்க



ஒரு ஊருக்குள் பெருந்தலைவர் காமராஜர் சென்று கொண்டிருந்த போது, பக்கத்தில் நின்று கொண்டிருந்த மின் கம்பத்தில் ஏறி நின்று ஒருவர்,
"காமராஜர் வாழ்க" என கோஷமிட்டார்.
தைக் கவனித்த காமராஜர் அவரைப் பார்த்துச் சொன்னார்,

"நான் இருப்பேன் ... நீ செத்துருவ ... முதல்ல நீ கீழே இறங்கு"

Share on Google Plus

About Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment