அதற்கு பெருந்தலைவர் ஒன்றும் இல்ல.... வந்திருந்த விண்ணப்பங்களில் பெற்றோர் கையெழுத்து இருந்த இடத்தில கைநாட்டு வைத்திருந்த விண்ணப்பங்களை தேர்வு செய்தேன் .படிக்காத பாமரர்களின் பிள்ளைகள் மருத்துவம் படிக்கட்டுமே .... அவர்களும் முன்னேறட்டும் ....படிக்காதவர்களின் பிள்ளைகள் படித்தால் எதிர்காலத்தில் அவர்கள் குடும்பம் , வாரிசுகள் என்று அனைவருமே படிப்பறிவு பெறுவார் ....இப்படி ஒவ்வொரு குடும்பமாக முன்னேறினால் நாடே முன்னேறும் என்றார். தன் ஒவ்வொரு செயலிலும் பாமர மக்களை முன்வைத்து எதிர்கால சிந்தனையுடனே செயல் பட்டார்.
பெருந்தலைவர்
அதற்கு பெருந்தலைவர் ஒன்றும் இல்ல.... வந்திருந்த விண்ணப்பங்களில் பெற்றோர் கையெழுத்து இருந்த இடத்தில கைநாட்டு வைத்திருந்த விண்ணப்பங்களை தேர்வு செய்தேன் .படிக்காத பாமரர்களின் பிள்ளைகள் மருத்துவம் படிக்கட்டுமே .... அவர்களும் முன்னேறட்டும் ....படிக்காதவர்களின் பிள்ளைகள் படித்தால் எதிர்காலத்தில் அவர்கள் குடும்பம் , வாரிசுகள் என்று அனைவருமே படிப்பறிவு பெறுவார் ....இப்படி ஒவ்வொரு குடும்பமாக முன்னேறினால் நாடே முன்னேறும் என்றார். தன் ஒவ்வொரு செயலிலும் பாமர மக்களை முன்வைத்து எதிர்கால சிந்தனையுடனே செயல் பட்டார்.
0 comments:
Post a Comment