1. கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத் திட்டம்- 1956-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1957-ஆம் ஆண்டு (கிருஷ்ணகிரி அணைத்திட்டம்) முடிவுற்றது. பொன்னியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணைத்திட்டத்தால் 7500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.
2. அமராவதி நீர்த்தேக்கத் திட்டம்-அமராவி ஆற்றின் குறுக்கே (1958-ல்) கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தின் பயனாக புதியதாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.
3. சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டம்- ஆர்க்காடு மாவட்டத்தில், பொன்னி ஆற்றின் குறுக்கே (1957-ல்) கட்டப்பபட்ட இந்த அணைத்திட்டத்தால் 20,000 ஏக்கர் நிலங்கள் பாணன வசதி பெற்றன.
3. புள்ளம்பாடி கால்வாய்த்திட்டம்- காவிரியின் மேல், அணைக்கட்டிலிருந்து 54 மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி, உடையார்பாளையம் தாலுக்காவில் 24,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், புள்ளப்பாடி கால்வாய்த் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
5. வீடுர் நீர்த்தேக்கத்திட்டம்-திண்ட ிவனம் அருகிலுள்ள வீடுர் கிராமதில் 1958-ல் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தினால் 3200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன. இதில் பாண்டிச்சேரி மாநிலத்திலுள்ள 1000 ஏக்கர் நிலமும் அடங்கும்
6. புதிய கட்டளை மேல்நிலைக் கால்வாய்த்திட்டம்- 86 மைல் நீளம் கொண்ட புதிய கட்டளைக கால்வாய்த் திட்டத்தின் மூலமாக 8622 ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற்றன.
7. கீழ்பவானி திட்டம் – பவானி ஆற்றின் குறக்கே கட்டப்பட்ட இந்த அணைத்திட்டத்தினால் 2,07,000 ஏக்கர் நிலங்கள் பயனடைந்தன. 1957-ஆம் ஆண்டு இத்திட்டத்தின் மூலம் முழுமையான பலன்கள் மக்களைச் சென்றடைந்தன.
8. மணிமுத்தாறு திட்டம்- இத்திட்டம் 1958 -ஆ ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றோடு, மணிமுத்தாறு சேரும் இடத்திற்கு முன்பாக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணைத்திட்டத்தோடு, மழைநீரை நம்பி விவசாயம் செய்து வரும் 20,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கும் வித்ததில், அணையின் வலது புறத்தில் 28மைல் நீளக் கால்வாயும் வெட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக தண்ணீரைப் பற்றாக்குறையால் அடிக்கடி அவதிப்படும், தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் 83,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர் தொடர்ந்து கிடைக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
9. ஆரணி ஆறு திட்டம் – ஆரணி ஆற்றின் குறுக்கே கடப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், புதிதாக 13,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றதோடு, 13,000 ஏக்கருக்கு பாசன வசதி உறுதிசெய்யப்பட்டது. இந்தத் திட்டம் 1958 – ஆம் ஆண்டு முழுமையடைந்தது.
10. பரம்பிக்குளம் – ஆயாறு திட்டம்- தமிழ்நாடு கேரள மாநிலங்களின் கூட்டுதிட்டமாக அன்றே 32 கோடி ரூபாய் செலவில் பல துணைத் திட்டங்களையும் கொண்தாக இத்திட்டம் அமைந்திருந்தது. அதற்கான ஒப்பந்தமும் கேரள அரசோடு போடப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின்படிமேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கின்ற பரம்பிக்குளம் நதி மற்றும் சாலக்குடி துணை நதிகளினுடைய நீரை பயன்படுத்தும் கூட்டுத்திட்டடமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி சோழியாறு ந்தியில் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரி பள்ளம், தனுக்கடவு மற்றும் தேக்கடி ஆகிய ஒவ்வொரு நதிகளிலும் ஒரு அணைத்திட்டமாக பல திட்டங்களைக் கொண்டது இந்த திட்டம். இது தவிர ஆழியாறு நதியின் ஒரு
நீர்த்தேக்கமும் பாலாறு ந்தியில் ஒரு நீர்த்தேக்கமும், இது தவிர பல மைல் நீளத்திற்கு மலக்குடைவு களையும் கொண்டதாக இந்த திட்டம் தீட்டப்பட்டிருருந்தது. 1963 வரை இந்த திட்டம் பலமுறைகளில் முடக்கவிடப்பட்டு தீவிரமாக வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சோழியாறு அணை, பரம்பிக்குளம் மலைக்குடைவு பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை, ஆழியாறு மலைக்குடைவு நவமலை மலைக்குடைவு, திருமூர்த்தி அணை, வேட்டைக்காரன் புதூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான காலவாய், சேதுமடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் என்று ஏறக்குறைய திட்டத்தினுடைய பெரும்பகுதி முடிவடையும் நிலையை 1963-ஆம் ஆண்டு எட்டியிருந்தது.
வைகை நீர்த்தேக்கத்திட்டம்- மதுரை மாவட்டதில் வைகை ஆற்றின் குறுக்கே 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த திட்டத்தினால் புதிதாக 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.
மேட்டூர் கால்வாய்த்திட்டம்- 1958 -இல் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தினால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன
2. அமராவதி நீர்த்தேக்கத் திட்டம்-அமராவி ஆற்றின் குறுக்கே (1958-ல்) கட்டப்பட்ட இந்த அணைத் திட்டத்தின் பயனாக புதியதாக 15,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.
3. சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டம்- ஆர்க்காடு மாவட்டத்தில், பொன்னி ஆற்றின் குறுக்கே (1957-ல்) கட்டப்பபட்ட இந்த அணைத்திட்டத்தால் 20,000 ஏக்கர் நிலங்கள் பாணன வசதி பெற்றன.
3. புள்ளம்பாடி கால்வாய்த்திட்டம்- காவிரியின் மேல், அணைக்கட்டிலிருந்து 54 மைல் நீளமுள்ள கால்வாய் வெட்டப்பட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி, உடையார்பாளையம் தாலுக்காவில் 24,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், புள்ளப்பாடி கால்வாய்த் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
5. வீடுர் நீர்த்தேக்கத்திட்டம்-திண்ட
6. புதிய கட்டளை மேல்நிலைக் கால்வாய்த்திட்டம்- 86 மைல் நீளம் கொண்ட புதிய கட்டளைக கால்வாய்த் திட்டத்தின் மூலமாக 8622 ஏக்கர் தரிசு நிலங்கள் பாசன வசதி பெற்றன.
7. கீழ்பவானி திட்டம் – பவானி ஆற்றின் குறக்கே கட்டப்பட்ட இந்த அணைத்திட்டத்தினால் 2,07,000 ஏக்கர் நிலங்கள் பயனடைந்தன. 1957-ஆம் ஆண்டு இத்திட்டத்தின் மூலம் முழுமையான பலன்கள் மக்களைச் சென்றடைந்தன.
8. மணிமுத்தாறு திட்டம்- இத்திட்டம் 1958 -ஆ ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றோடு, மணிமுத்தாறு சேரும் இடத்திற்கு முன்பாக இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணைத்திட்டத்தோடு, மழைநீரை நம்பி விவசாயம் செய்து வரும் 20,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி அளிக்கும் வித்ததில், அணையின் வலது புறத்தில் 28மைல் நீளக் கால்வாயும் வெட்டப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக தண்ணீரைப் பற்றாக்குறையால் அடிக்கடி அவதிப்படும், தாமிரபரணி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறும் 83,000 ஏக்கர் நிலங்களுக்கு நீர் தொடர்ந்து கிடைக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
9. ஆரணி ஆறு திட்டம் – ஆரணி ஆற்றின் குறுக்கே கடப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், புதிதாக 13,600 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றதோடு, 13,000 ஏக்கருக்கு பாசன வசதி உறுதிசெய்யப்பட்டது. இந்தத் திட்டம் 1958 – ஆம் ஆண்டு முழுமையடைந்தது.
10. பரம்பிக்குளம் – ஆயாறு திட்டம்- தமிழ்நாடு கேரள மாநிலங்களின் கூட்டுதிட்டமாக அன்றே 32 கோடி ரூபாய் செலவில் பல துணைத் திட்டங்களையும் கொண்தாக இத்திட்டம் அமைந்திருந்தது. அதற்கான ஒப்பந்தமும் கேரள அரசோடு போடப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின்படிமேற்கு நோக்கி ஓடி அரபிக் கடலில் கலக்கின்ற பரம்பிக்குளம் நதி மற்றும் சாலக்குடி துணை நதிகளினுடைய நீரை பயன்படுத்தும் கூட்டுத்திட்டடமாக இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி சோழியாறு ந்தியில் இரு அணைகளும் பரம்பிக்குளம், பெரும்வாரி பள்ளம், தனுக்கடவு மற்றும் தேக்கடி ஆகிய ஒவ்வொரு நதிகளிலும் ஒரு அணைத்திட்டமாக பல திட்டங்களைக் கொண்டது இந்த திட்டம். இது தவிர ஆழியாறு நதியின் ஒரு
நீர்த்தேக்கமும் பாலாறு ந்தியில் ஒரு நீர்த்தேக்கமும், இது தவிர பல மைல் நீளத்திற்கு மலக்குடைவு களையும் கொண்டதாக இந்த திட்டம் தீட்டப்பட்டிருருந்தது. 1963 வரை இந்த திட்டம் பலமுறைகளில் முடக்கவிடப்பட்டு தீவிரமாக வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. சோழியாறு அணை, பரம்பிக்குளம் மலைக்குடைவு பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை, ஆழியாறு மலைக்குடைவு நவமலை மலைக்குடைவு, திருமூர்த்தி அணை, வேட்டைக்காரன் புதூர் கால்வாய், பரம்பிக்குளம் பிரதான காலவாய், சேதுமடை கால்வாய், பொள்ளாச்சி கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் என்று ஏறக்குறைய திட்டத்தினுடைய பெரும்பகுதி முடிவடையும் நிலையை 1963-ஆம் ஆண்டு எட்டியிருந்தது.
வைகை நீர்த்தேக்கத்திட்டம்- மதுரை மாவட்டதில் வைகை ஆற்றின் குறுக்கே 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த திட்டத்தினால் புதிதாக 20,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றது.
மேட்டூர் கால்வாய்த்திட்டம்- 1958 -இல் முழுமையாக நிறைவு செய்யப்பட்ட இந்தத் திட்டத்தினால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன
0 comments:
Post a Comment